fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

February 14, 2012

யாசிக்கிறேன்

என் தோழியே
வாழப்பயப்படும் கோழை
நான் யாசிக்கிறேன்.
உணர்வுகள் இல்லா
உள்ளம் கொடு
கண்ணீர் சேமிக்கிறேன் .
பிரிவில்லா உறவு கொடு
வலிகள் சேமிக்கிறேன் .
கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன்.
நினைவுகள் மீட்டக்கொடு
நிஜங்களை மறுக்கிறேன்.
உண்மை  நட்பு கொடு
வாழ நினைக்கிறேன்.
இல்லையேல்
மரணம் கொடு
நிம்மதியாய் உறங்குகிறேன் 

10 comments:

மதுரை சரவணன் said...

nalla yaasippu... vaalththukkal

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

Anonymous said...

அருமையான வரிகள்

fasnimohamad said...

//மதுரை சரவணன் said...

nalla yaasippu... vaalththukkal//

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

fasnimohamad said...

//guna thamizh said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பா.//

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

fasnimohamad said...

//manazeer masoon said...

அருமையான வரிகள்//

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

Anonymous said...

அது காதல்தான்- ஆனால் அவள் என் தோழி என்றுமே..

Prem S said...

//கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன். //பிடித்த வரிகள் அருமை

fasnimohamad said...

//irfan zarook said...

அது காதல்தான்- ஆனால் அவள் என் தோழி என்றுமே..//

அது நட்பாகவும் இருக்கலாமே

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

fasnimohamad said...

// பிரேம்.சி said...

//கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன். //பிடித்த வரிகள் அருமை //



நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...