என் தோழியே
வாழப்பயப்படும் கோழை
நான் யாசிக்கிறேன்.
உணர்வுகள் இல்லா
உள்ளம் கொடு
கண்ணீர் சேமிக்கிறேன் .
பிரிவில்லா உறவு கொடு
வலிகள் சேமிக்கிறேன் .
கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன்.
நினைவுகள் மீட்டக்கொடு
நிஜங்களை மறுக்கிறேன்.
உண்மை நட்பு கொடு
வாழ நினைக்கிறேன்.
இல்லையேல்
மரணம் கொடு
நிம்மதியாய் உறங்குகிறேன்
10 comments:
nalla yaasippu... vaalththukkal
கவிதை நன்றாகவுள்ளது நண்பா.
அருமையான வரிகள்
//மதுரை சரவணன் said...
nalla yaasippu... vaalththukkal//
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
//guna thamizh said...
கவிதை நன்றாகவுள்ளது நண்பா.//
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
//manazeer masoon said...
அருமையான வரிகள்//
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
அது காதல்தான்- ஆனால் அவள் என் தோழி என்றுமே..
//கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன். //பிடித்த வரிகள் அருமை
//irfan zarook said...
அது காதல்தான்- ஆனால் அவள் என் தோழி என்றுமே..//
அது நட்பாகவும் இருக்கலாமே
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
// பிரேம்.சி said...
//கலப்படமில்லா அன்பு கொடு
கனவுகள் சேமிக்கிறேன். //பிடித்த வரிகள் அருமை //
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
Post a Comment