fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

July 17, 2011

முதல் அடி

இன்றுதான் எனது முதல் பதிவின் பிரசவம் . இனி தடவி தடுமாறி என் பதிவுகள் இங்கு அரங்கேறும். தம்பனுரில் இப் பார் கண்டேன். வரலாற்றை
சொல்லும் பொலன்னாறுவைக்கு வடகிழக்கே 14KM நோக்கி சென்றால் . என் தாய் மண் வாசம் வீசும். பெரிய வரலாறில்லை ஆனால் நிறைய வரலற்றை படித்தவர் இங்குண்டு.பச்சை வயல்களில் பாடுபடும் கரங்கள் கணக்கில் அதிகம். ஊருக்கு 2 பள்ளிகூடம் 3 பள்ளிவாயல் இவைதான் எம் ஊருக்கான தூண்கள். அங்கே பிறந்து வாழந்து இப்போது திருகோணமலையில் HNDIT படித்து கொண்டிருக்கிறேன் நான். இங்கு வந்துதான் கணணி உலகே எனக்கு அறிமுகமானது. இப்போது இப் பதிவின் மூலமாக நான் உங்களிடத்தில் அறிமுகமாகிறேன்.

5 comments:

Satham sms said...

nice

Satham sms said...

welcome

fasnimohamad said...

//satham sms said...

nice//

Thank You Friend!

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

fasnimohamad said...

//cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...