இன்றுதான் எனது முதல் பதிவின் பிரசவம் . இனி தடவி தடுமாறி என் பதிவுகள் இங்கு அரங்கேறும். தம்பனுரில் இப் பார் கண்டேன். வரலாற்றை
சொல்லும் பொலன்னாறுவைக்கு வடகிழக்கே 14KM நோக்கி சென்றால் . என் தாய் மண் வாசம் வீசும். பெரிய வரலாறில்லை ஆனால் நிறைய வரலற்றை படித்தவர் இங்குண்டு.பச்சை வயல்களில் பாடுபடும் கரங்கள் கணக்கில் அதிகம். ஊருக்கு 2 பள்ளிகூடம் 3 பள்ளிவாயல் இவைதான் எம் ஊருக்கான தூண்கள். அங்கே பிறந்து வாழந்து இப்போது திருகோணமலையில் HNDIT படித்து கொண்டிருக்கிறேன் நான். இங்கு வந்துதான் கணணி உலகே எனக்கு அறிமுகமானது. இப்போது இப் பதிவின் மூலமாக நான் உங்களிடத்தில் அறிமுகமாகிறேன்.
July 17, 2011
முதல் அடி
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
nice
welcome
//satham sms said...
nice//
Thank You Friend!
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//cheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
Post a Comment