fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

March 24, 2012

காரணம் நீ தான்

தலை சாய்த்து கண்ணயரும் பொழுதுகளில் வரும் கணாக்கள் அதில் நீ வந்தால் கொள்ளை பிரியம் எனக்கு அன்றொரு நாள் செவ்வானச் சிதறல்களின் கீழிருந்து சில்லுகள் சேமிக்கிறேன் காற்றலுத்தம் அதிகமாகி சில்லுகள் சிதறின. காலத்தை பற்றி இழுக்கிறேன் அது எனை எட்டி உதைக்கிறது. ரோஜா இதழ்கள் புசிக்கிறேன் அதிலும் முட்கள் முளைகின்றன நாட்கள் எண்ணி உறவுகள் மனங்களுக்கு மதிப்பில்லை ஊருக்காய் புன்னகை உள்ளுக்குள் பூகம்பம். இவை ஏன் என் கணாக்களில் நீ எனை விட்டு போகிறாயா? நிஜங்கள்...

March 18, 2012

BE HAPPY

அப்பாடா பஸ் நிக்குது. ஒரு சிட்டும் இருந்துட்டா சந்தோஷம். ஒருவாறாய் பஸ்ஸில் ஏறினான் கார்த்திக். பஸ்ஸின் பின்னால் ஒரு சீட் போய் அமர்ந்து கொண்டான்.  பக்கத்தில் ஒரு பெண் வயது  அவன் கணிப்பில் 25 -30 க்குள் இருக்க வேண்டும். ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தாள்  அப்பொழுது அவனது தொலைபேசி சினுங்கியது. Hello Hello மச்சான் Result வாந்துட்டுடா? என்ன வந்துட்டா என்னடா Result என்ட result?  மச்சான் நீ ஒரு பாடம் out 3A 2B நானும் தான்டா Don't...

March 05, 2012

உயிர்த் தோழியும் தோழனும்

ஒரு நண்பன் படும் துயரம் கண்டு . அவனது உயிர் தோழி. அவளது வாழ்வில் முதன்முறையாய் கவிதை நெய்கிறாள். அதுவும் அவளது தோழனுக்காய்  வேதனை எவ்வளவு கொடுமையானது எவ்வளவு கஷ்டமானது ஏன் உன்னை சேர்ந்தது ஓ......... எனக்கு புரிந்து விட்டது அந்த வேதனைக்கும் உன்னை பிடித்து விட்டது போல உன்னை பிடித்தவர்கள் மனிதர்கள் மட்டும் தான் என நினைத்தேன் ஆனால் இன்றுதான் தெரியும் இவற்றுக்கும் உன்னை பிடிக்கும் என்று. உன் வேதனையில் முதன்மை வகிப்பது நான் தான் . என்னால்...

Related Posts Plugin for WordPress, Blogger...