fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

June 08, 2023

பிரவாசியிண்ட ஜீவிதம்

 மலையாள சினிமாவும் கதையும் கதை மாந்தர்களும் எமது வாழ்வோடு நாம் சந்திக்கும் மனிதர்களோடு ஒன்றிப்போவதால் என்னமோ எனக்கு மலையாள சினிமா மீது அலாதி பிரியம். சில படங்கள் மனதோடு சேர்த்து கண்களையும் நிறைத்து விடும் அப்படிதான் நான் அண்மையில் பார்த்த"Kadina Kadoramee Andakadaham"  திரைப்படம் மனதுக்கு நெருக்கமாகி போனது கிட்டத்தட்ட ஒரு தசாப்பதம் கடல்தாண்டி எனக்கு கழிய போகிறது இத்தனை காலம் இந்த நாட்டில் நாடுவிட்டு வந்த நாடோடிகளில் பல கஷ்டங்களை கண்டிருக்கிறேன்...

June 09, 2018

என் ஒற்றை மேகமே

என் ஒற்றை மேகமே என் கனவுகளின் இளவரசியேமந்திர புன்னகையின் மாயக்காரியே உன் மடி உறங்கஉன் கன்னத்தில் முத்தங்களால் கவிதை எழுதஉன் கனவுகளில் தென்றலின் தடம் பதிக்கஉனக்கான என்னையும்எனக்கான உன்னையும்இடம் மாற்றிக் கொள்ளஎன் கண்ணீரில் உனை நனைக்கஉன் புன்னகையை நான் பூசிக்கொள்ளகாதலின் அர்த்தம் தெரியகாமத்தின் மர்மம் தெளியவாழ்வின் சுவை புரியதகஜ்ஜத்தின் முஸல்லா விரியபஜ்ரின் தேனீர் சுவைக்ககடைசி வரை சுவர்க்கம் வரைஉன்னோடு கைகோர்த்து பயணிக்கஎன் நொடிகள் அனைத்தையும் கோர்க்கிற...

August 02, 2016

விடையில்லா குழப்பம்

உன்னிலிருந்து நானும்என்னிலிருந்து நீயும் விடு பட நினைக்கையில்காதலிக்க தொடங்குகிறோம் வன்முறைகளுக்கு அப்பால்வாழ்ந்து பாப்போம் வாஒன்றோடு இரண்டாகமூன்றை சேர்த்தது நீதானே இருள் மேகங்கள்தெளித்து விட்டகுழப்பத்தில் துளிகளைஎன்மீதுவிசிறி எறிந்தவள் நீதானே என் உள்ளத்தில்உறைந்து விட்டவலி தாங்க நினைவுகளோடு உன்னிலிருந்து நானும்என்னிலிருந்து நீயும்விடு பட நினைக்கையில்காதலிக்க தொடங்குகிறோம...

January 30, 2016

இறுதிச் சுற்று-திரைவிமர்சனம்

சினிமா எனக்கு எப்பவுமே எதையாவது எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அது நல்லதோ கேட்டதோ . நீண்ட நாட்களாய் நான் காத்திருந்த ஒரு படம் இறுதி சுற்று நேற்று அதை நண்பர்களுடன் பார்த்தாகி விட்டது இன்று இந்த பதிவு எழுதும் வரையும் அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியானால் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றுமொரு சினிமா இது. எனக்கு முஹம்மது அலியை தெரியும் குத்துச் சண்டை தெரியும் என்னை   போலவே உங்களுக்கும் இது தெரியும் அதன் பின்னால்...

November 07, 2015

அனுசாந் நான் கவிதை

கவிதை மீதான காதல் என்னில் எப்போது பிறந்தது நான் இன்னும் தேடி விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று. பொதுவாகவே வைரமுத்து சொல்வதை போல கேள்விகள் பூஜ்ஜியத்தால் பெருக்கப் பட்ட சூன்யங்கள். எத்தனை கவிஞ்சர்கள் எத்தனை கவிதைகள் தேடி பொறுக்கி படித்தும் இன்னும் அந்த ரசனையும் தாகமும் அடங்கியதாக இல்லை. கவிதைகள் வாசிப்பது ஒரு ரசனை என்றால் கவிதைகளை பிரசவித்த கவிஞன் வாசிக்க கேட்பது இன்னுமொரு ரசனை. காரணம் அதை பிரசவித்தவனுக்கே வாசிப்பவனை விட அந்த கவிதையின்...

September 01, 2015

நானும் விரிவுரையாலறாய் - 1

ஒரு தொழிலை நாம் விட்டு வந்த பின்னும் அந்த தொழிலின் விளைவு இன்னும் நம்முடன் இருக்கிறதென்றால் அது ஆசிரியர் தொழிலாகத்தான் இருக்கும். கற்றலும் கற்பித்தலும் மிகவும் சிறப்பான விடயங்கள் அந்த பாக்கியம் இன்று வரை எனக்கு கிடைத்திருப்பது நான் பாக்கிய சாலிதான் என எண்ணத் தோன்றுகிறது. நான் எனது தகவல் தொழில் நுட்ப உயர் டிப்ளோமாவை (HNDIT) முடித்த பின்னர் 6 மாதம் எங்காவது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்ச்சியை பெற வேண்டி இருந்தது. அதற்காக எனது நண்பர்கள்...

August 26, 2015

ஹைக்கூ நீ - குறும்படம்

சில்லென மலைச்சாரல் ஒரு மெல்லிய இசை ரஹ்மானோ இளையரஜவோ இசைக்க  ஒரு கதிரையில் நான் என் வலக்கரத்தில் தேனீர் எனது இடது தொடையின் மேல் என் காதலி அமர்ந்திருக்கிறாள் அவளது கூந்தல் நனைந்த வாசம் முகர்கிறேன் நான் :) ...... இந்த உணர்வு சில படங்கள் பார்க்கும் போது எனக்குள் தோன்றும். அலைபாயுதே, சில்லென ஒரு காதல், விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி இன்னும் இருக்கு போன்ற படங்கள் தந்தது  போன்ற ஒரு உணர்வை  ஹைக்கு குறும் படம் பார்த்த போது உணர்ந்தேன். 3...

Related Posts Plugin for WordPress, Blogger...